தினசரி தொகுப்புகள்: September 18, 2017

சங்கர மடங்களும் அத்வைதமும்

  அன்புள்ள ஜெயமோகன், மூன்று ஆண்டுகள் கழித்து கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து தங்களை வாசித்து கொண்டும் தங்களின் உரைகளை கேட்டு கொண்டும்தான் வாழ்க்கையை வாழ்கிறேன். நான் எனது முதல் கடிதத்தில் எழுதியிருந்தேன். நான் வேதாத்திரி மஹரிஷியின் மனவளக்கலை...

வாள் – கடிதம்

இனிய ஜெயம், நீண்ட  வருடங்களுக்குப் பிறகு,  இன்று  வாள்  சிறுகதையை  மீண்டும் வாசித்தேன்.   மிக மிக தனித்துவமான  கதை. தமிழ் இலக்கியப் பரப்பில்  ''பிறிதொன்றில்லாத ''கதை.  ஆனாத்தா  என்று  சொன்னீர்களே அது. விஷ்ணுபுரத்தில்  பவதத்தரும்...

ஆலய அழிப்பு – கடிதங்கள்

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள் அன்புள்ள ஜெயமோகன்,     திருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை செய்யும் அராஜகங்கள் பற்றியும், மணல்வீச்சு மூலமாக புராதனங்களை அழிக்கும் போக்கு பற்றியும் நீங்கள் தொடர்ந்தும் எழுதி வருகிறீர்கள். இது பற்றி...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4

ஒன்று : துயிலும் கனல் - 4 ஏவலன் அறைக்குள் வந்து “கணிகர்” என்றான். சகுனி காலை மெல்ல அசைத்து அமர்ந்துகொண்டு வரச்சொல்லும்படி தலையசைத்தார். ஏவலர் கணிகரை தூளியில் தூக்கிக்கொண்டுவந்து அவரருகே இடப்பட்ட தாழ்வான மெத்தைப்பீடத்தில்...