தினசரி தொகுப்புகள்: September 16, 2017

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்

அன்புள்ள அண்ணா, நேற்று புதுக்கோட்டை, காரைக்குடி வட்டாரங் களில் உள்ள சிற்பங்கள், கோவில்களை பார்க்க சென்றிருந்தேன். முதலில் வயிரவன் பட்டி பாண்டியர்கள், சோழர்கள், நாயக்க மன்னர்களின் திருப்பணியில் தமிழக அளவில் தனி முத்திரை பதித்த...

இன்னொரு செப்டெம்பர் ஐந்து

அன்புநிறை ஜெ, இரண்டு செப்டெம்பர் ஐந்துகள்… படித்தேன். என் வாழ்வின் மிகச் சிறந்த தினமும் ஆசிரியர் தினம்தான்-சென்ற வருடத்து (05-09-2016) செப்டம்பர் ஐந்து - சிங்கையில் முதன்முறையாக உங்களை சந்திக்கக் கிடைத்த தினம். சொல்வளர்காடு...

பின் தொடரும் நிழலின் அறம்

அறம் விக்கி அன்புள்ள ஜெயமோகன், புத்தக கண்காட்சிகளில் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை வாங்க விரும்பியதுண்டு. ஆனால், பல வருடங்களாக வாங்கவேயில்லை. சென்ற கோவை புத்தக கண்காட்சியில், முதல் புத்தகமாக வாங்கி உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொண்டேன்....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 2

ஒன்று : துயிலும் கனல் - 2 முதற்காலைக்கும் முந்தைய கருக்கிருளில் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பு அதன்மேல் எரிந்த பந்தங்களின் ஒளியாக மட்டும் தெரிந்தது. மலைவளைவுகளில் காட்டெரியின் சரடுபோல. சகுனி புரவியின் கடிவாளத்தைப் பற்றி அதை...