தினசரி தொகுப்புகள்: September 15, 2017
உணவும் குழுவும்
அன்பின் ஜெமோ அவர்களுக்கு
‘இந்தியாவில் பசுவை குர்பானி கொடுப்பதை விட்டுக் கொடுக்கக் கூடாது?’ என்று 1945-ல் எழுதப்பட்டதை எழுபது ஆண்டுகள் கழித்து ‘தமிழில்’ மொழியர்த்து இந்த மாத ‘சமரசம்’ இதழில் வெளியிட்டுள்ளனர்.
http://samarasam.net/1-15-sep-2017/#page/51
http://samarasam.net/1-15-sep-2017/#page/52
‘தமிழக இஸ்லாம்’ என்பதன்...
நத்தையின் பாதை- கடிதங்கள்
ஜெ,
தொல்காடுகளின் பாடல் முதல் வாசிப்புக்கு கலையைப் பற்றி பேசுவதைப் போல தோன்றினாலும், முக்கியமான பண்பாட்டு சிக்கலையும் பேசும் கட்டுரை.
ஒரு சமூகம், தன் தரிசனங்களை கலை இலக்கியங்களின் வழியே வெளிப்படுத்துவதை கலாச்சாரம் என்கிறோம். அப்படி...
நதிமீட்பு -கடிதங்கள்
இனிய ஜெயம்,
ஜக்கி அவர்கள் துவங்கி இருக்கும், நதிகளைக் காப்போம் இயக்கத்துக்கான உங்களின் ஆதரவுக் குரலை கேட்டேன். மகிழ்வாக இருந்தது. மனித நாகரீகம் தழைத்ததே, நதியன்னை கொடையை கொண்டே. கங்கைக் கரையில் அமர்ந்திருக்கையில் அவளையும்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 1
ஒன்று : துயிலும் கனல் - 1
குந்தியின் இளஞ்சேடி பார்க்கவி படகிலிருந்து முதலில் இறங்கினாள். அவள் காலடியில் பாலப் பலகை அசைந்தது. நிலத்தின் உறுதியை கால்கள் உணர்ந்ததும் அவள் திரும்பிநோக்கி தலைவணங்கினாள். குந்தி...