தினசரி தொகுப்புகள்: September 10, 2017

தன்னம்பிக்கை மனிதர்கள்  

ஈரோட்டில் கிருஷ்ணனிடமிருந்து குறுஞ்செய்தி ‘எனக்கு காய்ச்சல் வந்திருக்கிறது’. நான் அவரை அழைத்து “அப்படியே விட்டுவிடக்கூடாது கிருஷ்ணன், உடனே டாக்டரிடம் காட்டணும். மழைக்காலம் முடிஞ்சபின்னாடி வர்ர காய்ச்சல் ஆபத்தானது” என்றேன். “ஒண்ணுமில்லை, உடம்பு இரும்பா...

இரண்டு செப்டெம்பர் ஐந்துகள்…

சென்ற செப்டெம்பர் 5 அன்று சென்னை செந்தில் மதுரைக்கு வந்திருந்தார். சமணர்குகைகளுக்கு ஒருநாள் பயணம். “சார் செப்டெம்பர் 5 நினைவிருக்கா?” என்றார். “என்ன?” என்றேன். “நாம போன முதல் இந்தியப்பயணம் சார். 2008....

குக்கூ .இயல்வாகை – கடிதம்

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   குக் கூ  காட்டுப்பள்ளி நிலத்தில் நண்பர்கள் அனைவரும் கலந்துரையாடிக் கொண்டிருந்த அந்த ஒரு நாளில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முருகசாமி அய்யாவின் வாழ்வில் ஏற்பட்டு இருக்கும் இடர்பாட்டினை களைந்து...