தினசரி தொகுப்புகள்: September 3, 2017

எழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த எழுத்து பிரசுரம் வெ.அலெக்ஸ் (வெள்ளை யானை, அயோத்திதாசர் நூல்களின் பதிப்பாளர் ) இன்று காலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் .   அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 3.30 மணிக்கு மதுரை...

அஞ்சலி வே.அலெக்ஸ்

அலெக்ஸ் என் வீட்டில் தங்கியிருக்கையில் நள்ளிரவில் அருண்மொழி மேலே ஏறி வந்து எங்களிடம் “சத்தம் கம்மியா சிரிங்க… பக்கத்துவீட்டிலே என்ன நினைப்பாங்க?” என்று சொல்லிக்கொண்டிருப்பாள். எங்கள் வயதுகள் இணையானவை. உள்ளங்களும். அவருடைய இயல்பு...

குருவாயூரும் யேசுதாஸும்

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா? அன்புள்ள ஜெ.. உரிய மாண்பை கடைபிடிப்பதாக உறுதியளித்தால் மாற்று மதத்தினருக்கும் ஆலய அனுமதியில் சிக்கல்வராது என சொல்லி இருந்தீர்கள்.. ஆனால் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பது நெருடல். என் கேள்வி...

மன்மதன் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மன்மதன் சிறுகதை அற்புதம். கிருஷ்ணன் பாத்திரத்துக்கு அந்த பெயரை வைத்தது தற்செயலா அல்லது நுட்பமா? மன்மத தகனம், அதாவது மன்மதனை சிவன் எரிப்பதற்கு முன், எரித்த பின் என்று, இரு...

கடித உலகம்- கடிதங்கள்

கடிதம் என்னும் இயக்கம் அன்புள்ள ஜெ வாசகர்கடிதம் என்பது வெறுமே ஒரு கடிதம் அல்ல. தீவிரவாசகர்கள் அந்த எழுத்தாளருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒரு சிறுபகுதியையே கடிதமாக எழுதுகிறார்கள். நான் உங்களிடம்பேசிக்கொண்டிருக்கிறேன் ஜெமோ என்பதுதான்...

வயக்காட்டு இசக்கி

இனிய ஜெயம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு முறை கி ரா, '' வாய்மொழி மரபு கொச்சயாத்தாம் இருக்கும். தாய்ப்பாலு கொச்சதாம். வேணாம்ன்னாக்க யாருக்கு நட்டம்?'' என்றார். காலச்சுவடு வெளியீடாக அ.கா. பெருமாள் அவர்கள் எழுதி வெளியாகி...