தினசரி தொகுப்புகள்: September 1, 2017

மதுரையில்…

மதுரை புத்தகக் கண்காட்சியில் வரும் செப்டெம்பர் 3 அன்று உயிர்மை நிகழ்த்தும் புத்தகவெளியீட்டு விழாவில் சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகளை வெளியிட்டு பேசுகிறேன்  

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’

  வெண்முரசின் பதினைந்தாவது நாவல் எழுதழல். வழக்கமாக ஒரு நீண்ட இடைவேளையும் சலிப்பும் பின்னர் ஒருபயணமும் அதன் விளைவாக ஓர் எழுச்சியும் என்றுதான் முறையே அடுத்தநாவல் நிகழும். இம்முறை நீர்க்கோலம் முடிந்த மறுநாளே எழுதத்...

முடிவின்மைக்கு அப்பால் (சிறுகதை)

பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில்...

ம்ம்ம்பி!!

தம்பி முடிவடையாது நிகழ்ந்து கொண்டிருந்தது என்னை சுற்றிய இருள். இரவின் தனிமை, அகண்ட தனது மர்மக் கரங்களால் இறுக்கி சமன் குலைத்தது. என் ஜன்னல்கள், கதவுகளின் இடுக்குகள் அகாலம் கசியும் வாயாய்...