2017 September

மாதாந்திர தொகுப்புகள்: September 2017

வாசகர் கடிதம், சுஜாதா, இலக்கியவிமர்சனம்

சுஜாதா அறிமுகம் வணக்கம் "உண்மையான வாசகர் எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதிகொண்டிருப்பதில்லை" இந்த வரி ஒரு எழுத்தாளரின் கருத்து. இந்த விடயத்தை பொருத்தவரை உங்கள் கருத்து என்ன? நன்றி அனிதா *** அன்புள்ள அனிதா அது  சுஜாதா ஒருமுறை சொன்னது. உண்மையான சுஜாதா வாசகர்...

ஆழம் -கடிதங்கள்

ஆழமற்ற நதி அன்புள்ள ஜெ,   “மனசறிஞ்சு செய்தாத்தான் பாபமும் புண்ணியமும்” என்றார் நம்பூதிரி “பிராயச்சித்தமும் மனசறிஞ்சு செய்யணும்” கதிர் மனம் அறிந்து தானே இருக்கிறது,   ஆனால் இது அவன் செய்தது இல்லை, இந்த சடங்குகள் அனைத்தும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16

மூன்று : முகில்திரை - 9 ஆயர்பாடியில் அநிருத்தனுக்கு எப்போதும் களித்து உடனிருக்கும் பன்னிரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களின் முதுதந்தையர் தாங்கள் அவ்வாறு அங்கு இளைய யாதவருடன் கானாடியும் காளிந்தியில் ஆடியும் வளர்ந்தவர்கள் என்றனர்....

திரும்பி நோக்கி அறிவது

உள்ளத்தின் நாவுகள் அன்புள்ள ஜெ, நலம்தானே? நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் உள்ளத்தின் நாவுகளில் மிக ஆழமாக எழுதிய விஷயம் எனக்கு மிகவும் லேசாக, கொஞ்சம் நகைப்புக்கு உரியதாகவும் ஒரு கனவுச் சம்பவமாக சமீபத்தில்...

ஆழமற்ற நதி -கடிதங்கள்

ஜெ,   நதியின் ஆழத்தை மனிதர்கள் எண்ணுவது தங்கள் உடலை வைத்து. தங்களால் அறியக் கூடிவற்றை வைத்து. அவற்றுக்கப்பால் இருக்கக் கூடிய ஆழத்தை எதைக் கொண்டு அறிய முடியும்? மூளை இயங்காததால் சங்கரனால் அறிய இயலாதென்றும்,...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15

மூன்று : முகில்திரை – 8 ஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை...

நதி -கடிதங்கள்

ஆழமற்ற நதி அன்புள்ள ஜெயமோகன் சார் ,   என் வாழ்வில் நான் எழுதும் முதல் கடிதம் .எனது சொந்த ஊர் கோவில்பட்டி . ஆனால் அங்கிருந்த வரையில் தேவதச்சன் ,கோணங்கி,கி .ரா போன்ற...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14

மூன்று : முகில்திரை - 7 நிலவு எழுந்த முன்னிரவில் உள்ளிருந்து எழுந்த அழைப்பால் விழித்துக்கொண்ட உஷை தன்னருகே ஆடிக்குள் அசைவைக்கண்டு புரண்டு கையூன்றி எழுந்து அதன் ஒளிர்பரப்பை பார்த்தாள். அங்கு நிலவில் ஒளிகொண்ட...

தன்வழிச்சேரல்

அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும் அன்பின் ஜெ, கலைக்கல்வியும் அறிவியல் கல்வியும் "வாசித்தேன். மிகத்  தெளிவான விளக்கம் தந்திருக்கிறீர்கள்.இன்று தமிழ்நாட்டில் கல்வியில் நடக்கும் குளறுபடிகள் எல்லாம் இத்தகைய புரிதல்கள் இல்லாத பெரும்பான்மை மனநிலையின் விளைவுகளே . மாணவர்களுக்கு பள்ளி வயதில்...

உள்ளத்தின் நாவுகள் – கடிதங்கள்

உள்ளத்தின் நாவுகள் அன்புள்ள ஜெ உள்ளத்தின் நாவுகள் மிக முக்கியமான கட்டுரை. தியான மரபிலோ இலக்கியத்திலோ கொஞ்சம் ஆழமாகச் சென்று தன் உள்ளத்தைக் கவனித்தவர்கள் இதை எளிதில் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். உள்ளம் என்பது உருமாறிக்கொண்டே...