தினசரி தொகுப்புகள்: August 29, 2017

வரையறைகள் பற்றி..

ஜெ இடங்கை இலக்கியம் வாசித்தேன், நீங்கள் இலக்கியம் குறித்த உரையாடல்களில் வரையறைகளை அளிக்க முயல்வதைப்பற்றி ஒரு பேச்சு எங்களுக்குள் ஓடியது. இப்படி வரையறைசெய்யலாமா, இதை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. வரையறைசெய்வது...

கழிவின் ஈர்ப்பு

மலம் – சிறுகதை கழிவின் ஈர்ப்பு, மந்தணம் பொதிந்து நாசியில் சுழல்கிறது. இது நான்! நான்! என அகம் கொப்பளிக்கும் பொழுது அதன் வழு வழுப்பில், மஞ்சள் குமிழும் தோல் நிறத்தில், சொத...

கைவிடப்படும் மரபு

அன்புள்ள ஜெயமோகன், \இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும்...

வெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97

96. கைச்சிறுகோல் உபப்பிலாவ்யத்தின் கோட்டையை பாண்டவர்களின் தேர் சென்றடைந்தபோது கோட்டை முகப்பிலேயே அதன் தலைவன் சார்த்தூலன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவனுடன் கங்கைநீருடன் அந்தணர் எழுவரும் அங்கிருந்த எண்வகைக் குடிகளின் தலைவர்களும் நின்றனர். உபப்பிலாவ்ய...