தினசரி தொகுப்புகள்: August 27, 2017

வங்கடை

வங்கிக்குப் போய் திரும்பி வரும் வழியில் மீன் வாங்கினேன். இங்கெல்லாம் மீன்வாங்குவதற்கு வாழும்கலைப் பயிற்சி தேவை. “வா வா வா துள்ளுத மீனு, துடிக்குத மீனு... தெறிக்க விடலாமா?” என ஆவேசக்கூச்சல். “லே...

சின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’

இனிய ஜெயம் கடந்த சனி, ஞாயிறு கடுமையான காய்ச்சல். . சும்மா படுத்துக் கிடக்கையில் மனம், குமட்டிக்கொண்டிருக்கும் வயிறு, குழம்பிக் கசக்கும் நா, அனல் தகிக்கும் செவிகள் இவற்றிலேயே சிக்கிக் கிடக்கும். கண்களை மூடினால்...

வாசிப்பு கடிதங்கள்

வாசிப்பு என்பது போதையா? வாசிப்பும் இலக்கிய வாசிப்பும் ஆசிரியருக்கு, புத்தகம் படிப்பது என்பதில் ஊரில் குறைவில்லை என்றே நினைக்கின்றேன். இத்தனை தமிழ்நாட்டில் பல பதிப்பகங்கள், தினசரிகள் என உள்ளன. ஆனால் ஏன் படிக்கிறோம் என்பது வேறு கேள்வி....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95

94. வீழ்நிலம் தொலைவிலிருந்தே கையைத் தூக்கி மந்தண விரல்குறியைக் காட்டியபடி புஷ்கரனின் படுக்கையறையை நோக்கி சுதீரன் சென்றான். வாயிலில் நின்றிருந்த யவனக்காவலர் இருவர் அவனை அடையாளம் கண்டு தலைவணங்கினர். காப்பிரிக்காவலர் இருவர் தரையில் மடியில்...