தினசரி தொகுப்புகள்: August 24, 2017

அன்னையரின் கதை

மிக இளம்வயதில் கல்யாணசௌகந்திகம் கதகளி வழியாகவே பீமன் எனக்கு அறிமுகமானான். பின்னாளில் பல்வேறுவகையாக படித்திருந்தாலும் அந்தக் கதகளிமுகம் எனக்குள் மறையவில்லை. கல்யாணசௌகந்திகத்துடன் திரௌபதியை வந்து சந்திக்கிறான். பெருங்காதலுடன் அதை அவளிடம் அளிக்கிறான். அன்று...

நீட்டலும் மழித்தலும்

  இன்று உச்சிப்பொழுதில் வெண்முரசு நீர்க்கோலம் எழுதி முடித்தேன். சிலநாட்களாகவே நாவல் முடிவதன் நிலைகொள்ளாமை. எழுதிமுடித்து கண்ணாடியில் பார்த்தால் பாதி மீசை காணாமலாகிவிட்டிருந்தது. சீர் செய்யலாம் என்று முயன்றபோது கிட்டத்தட்ட ஹிட்லர் மாதிரி ஆகிவிட்டது....

பனைமீட்பு

https://www.youtube.com/watch?v=7-jSoPSzLTg சார் வணக்கம் இன்று தங்களின் தளத்தில் வெளியான  நகலிசைக்கலைஞன் வாசித்தேன். நீங்கள் ஜானகி லெனினின்  இப்புத்தகத்தைக் குறித்து எழுதிய சில நாட்களில் ’’எனது கணவரும் ஏனைய விலங்குகளும் ‘’ தமிழ்ப் பதிப்பை பாரதி புத்தகாலயத்திலிருந்து ...

வெண்முரசு -விமர்சனநூல்

அன்புள்ள  ஜெயமோகன், இதுவரை வெண்முரசு நூல் வரிசைக்கு நான் எழுதியவற்றைத் தொகுத்து அமேசானில் மின்புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறேன். https://kesavamanitp.blogspot.in/2017/08/blog-post_22.html அன்புடன், கேசவமணி

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92

91.எஞ்சும் நஞ்சு தமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி...