தினசரி தொகுப்புகள்: August 18, 2017

வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்

தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு   சற்றுமுன் தென்காசியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ்காரரும் இப்போது உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றுபவருமான டி.ஆர்.வெங்கடராமன் அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். வாஞ்சிநாதனைப் பற்றி அவர் அறிந்த சில...

இருத்தலியல்,கசாக் -கடிதங்கள்

இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்   இனிய ஜெயம்   கசாக்கின் இதிகாசம் மீதான கஸ்தூரி ரங்கன் அவர்களின் கட்டுரையை வாசித்தேன்.  மிக முக்கியமான கட்டுரை. அக் கட்டுரை இலக்கிய வாசகன் யாருக்கும் மூன்று தளங்களில்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86

85. தொலைமீன்ஒளிகள் குடில் வாயில் திறந்து பிருகந்நளை வெளியே வந்தபோது முக்தன் வேல்தாழ்த்தி வணங்கினான். இரும்புக் கம்பிகளால் முடையப்பட்ட மார்புக் கவசமும் இரு கைகளில் காப்புக் கவசங்களும் தோளில் சிறகென எழுந்திருந்த இலைக் கவசங்களும்...