தினசரி தொகுப்புகள்: August 17, 2017

வாசிப்பதும் பார்ப்பதும்

வாசிப்பு என்பது போதையா? லீனா மணிமேகலை அன்புள்ள ஜெ... தமிழ் ஸ்டுடியோவின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய லீனா மணிமேகலை ஆவணப்படம்என்பது இருப்பதை அப்படியே காட்டுவதால் அது கலை வடிவம் அல்ல என நீங்கள  சொல்வதாக சொன்னார். பிறகு...

யானைடாக்டர்- மொழியாக்கம், பிரசுரம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   நான் பலப்பல நாட்களாக உங்களுக்கு "யானை டாக்டர்" குறித்து கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். கதையின் தாக்கம் என்னுள் சற்றே குறையட்டும் என்றெண்ணி காத்திருந்ததோ வீண்.   வலியைப் பற்றிய Dr.V.K...

தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்

தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு அறம் விக்கி ஜெ, முகநூலில் முரளிதரன் காசி விஸ்வநாதன் எழுதிய பதிவு இது:   திருநெல்வேலியின் ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் என்று கூறி ஒருவரது பேட்டி...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85

84. நீர்ப்பாவை நடனம் சுபாஷிணி சைரந்திரியின் சிற்றறைக் கதவை மெல்ல தட்டி “தேவி... தேவி...” என்று அழைத்தாள். சில கணங்களுக்குப்பின் தாழ் விலக புறப்படுவதற்கு சித்தமாக ஆடையணிந்து சைரந்திரி தோன்றினாள். அவள் தோளில் கைவைத்து...