தினசரி தொகுப்புகள்: August 16, 2017
தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு
இது தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரை
‘‘அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..!” - பாட்டிக்காக வருந்தும் வீரன் வாஞ்சிநாதனின் பேரன்
*
அதற்கு பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய எதிர்வினை இது
தமிழகத்தில் மட்டும்தான் இது போன்ற படுமட்டமான கட்டுரைகள்...
கண்ணன் பிறந்த நாளில்..
அன்புள்ள ஜெ
நேற்று ஜென்மாஷ்டமி. காலையில் எழுந்ததுமே கண்ணன் நினைப்பு. ஆகவே கண்ணனின் புகழை வாசிப்போம் என்று நினைத்தேன். வழக்கமாக பாகவதம். கூடவே கண்ணன் பாடல்கள். இந்தமுறை நீலம் வாசிக்கலாம் என முடிவுசெய்தேன். ஆகவே...
வாசிப்பு கடிதங்கள்
வாசிப்பு என்பது போதையா?
வாசிப்பும் இலக்கிய வாசிப்பும்
அண்ணா,
வாசிப்பு என்பது போதையா படித்தேன். வழக்கம் போலவே விசாலமான பார்வை.
எந்த துறையில் இருந்தாலும் நீங்கள் சொல்வது போல அசாதாரணமான ஆர்வமும் அதற்காகவே தன்னை அர்ப்பணிக்கும்...
நகலிசைக் கலைஞன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் தளத்தில் ஜானகி லெனின் அவர்களின் " My Husband and Other Animals " குறித்த பதிவு கண்ட பிறகு வாங்கிப் படித்தேன். தி ஹிந்துவில் ஓரிரெண்டு கட்டுரைகள்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84
83. படைமுகம்
விராடர் தன் அருகே இருந்த பீடத்தை கையால் அறைந்து “சூக்தா, மூடா, உள்ளே வா” என்றார். கதவைத் திறந்து உள்ளே வந்த காவலனிடம் “சாளரக் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென்று உன்னிடம் சொன்னேன் அல்லவா?...