தினசரி தொகுப்புகள்: August 14, 2017
வெண்முரசும் இளைய வாசகர்களும்
ஜெ,
ஒரு வினா. கோபம் கொள்ளமாட்டீர்கள் என நினைக்கிறேன். இளையதலைமுறையினர் வெண்முரசை எவ்வளவுபேர் வாசிக்கிறார்கள்? நானும் என் நண்பரும் பேசிக்கொண்டபோது அவர் இளையதலைமுறையினர் வெண்முரசை வாசிக்கமுடியாது என்றார். ஏனென்றால் தமிழ்க்கல்வியின் தரம் மிகவும் வீழ்ச்சி...
இருத்தலியல்,கசாக் -கடிதங்கள்
இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்
மிக முக்கியமான கட்டுரை. அதில் வாசிப்புக்குச் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே நிறையபேர் வாசித்திருக்க வாய்ப்பில்லை.. மேலைநாட்டுத் தத்துவ எழுத்து என்பது அந்த உள்வட்டாரத்தில்...
மன்மதன் கடிதங்கள்
மன்மதன்
அன்புள்ள ஜெயமோகன்,
“மன்மதன்” சிறுகதையை திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணன், சிற்பங்களைக் பார்ப்பது போல நான் இந்தக் கதைகளின் வரிகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். உங்களுக்கேயுரிய பிறிதொன்றில்லாத விவரணை மொழி. துடைத்து...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82
81. முகம்பரிமாறல்
சேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன்...