தினசரி தொகுப்புகள்: August 13, 2017
கலாச்சார இந்து
இந்தத் தொகுதியில் உள்ளவை நான் வெவ்வேறு காலகட்டங்களில் வாசகர்களுடனான உரையாடலில் மதம், ஆன்மிகம், பண்பாடு குறித்து எழுதிய கட்டுரைகள். நான் வளர்ந்த குமரிமாவட்டச் சூழல் இடதுசாரித்தனம் நிறைந்தது. ஆகவே மரபு எதிர்ப்பையே நான்...
நத்தையின் பாதை -கடிதங்கள்
நத்தையின் பாதை 1 உணர்கொம்புகள்
நத்தையின் பாதை இந்த மாபெரும் சிதல்புற்று
ஜெமோ,
'சிதல்புற்று ' வழியாக பூடகமாக...
ஏழாம் உலகம் கடிதங்கள்
" நாவல் வாசிப்பது என்பது நிகர்வாழ்க்கைக்கு சமானமானது" இந்த வரிகள் இடையறாது நெஞ்சில் குமிழியிட்டபடி இருக்கிறது.ஏழாம் உலகம் இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன்.போத்திவேலு பண்டாரத்துக்கும் ஏக்கியம்மைக்கும் இடையே நடக்கும் சம்பாஷணை முத்தம்மையின் பிரசவம் பற்றியது...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81
80. உள்ளொலிகள்
உத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள்...