தினசரி தொகுப்புகள்: August 12, 2017
நியோகா
சுமதி என் பதினேழாண்டு கால நண்பர். கனடா வில் குடியிருக்கிறார். அவர் இயக்கிய நியோகா என்னும் திரைப்படம் நாளை அன்று சென்னை பிரசாத் லேப் அரங்கில் மாலை 6...
இருவர்
செங்கல்பட்டுக்குச் செல்ல அனந்தபுரி எக்ஸ்பிரஸில் அமர்ந்திருந்தபோது நெல்லையில் ஒரு ஜோடி ஏறியது. ஏகப்பட்ட ஓசைகள். “பாத்து பாத்து… ஏண்டி வேட்டிய புடிக்கிறே? கை எடு… பொட்டிய எடுறீ” என்றகுரலுக்கு எதிராக பெண்குரல் “நீங்க...
யாவர்க்குமாம்…
அன்புள்ள ஜெ
செங்கல்பட்டு பாரதியார் மன்ற போஸ்டரில் 'இலக்கிய இமயம்' என்று எழுதியிருந்தது. அதை குறைந்தபட்சம் கவனிக்கவாவது செய்தீர்களா ??
அல்லது இதெல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டு ஏற்கப்பட்டுவிட்டதா? எப்படி இருந்தாலும் சரி, வாழ்த்துக்கள் !!
மதுசூதனன் சம்பத்.
அன்புள்ள...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80
79. நச்சின் எல்லை
பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப...