தினசரி தொகுப்புகள்: August 10, 2017

வாசிப்பும் இலக்கிய வாசிப்பும்

9-8-2017 அன்று  செங்கல்பட்டு செங்கை பாரதியார் மன்றத்தில் ஆற்றிய உரை

வாசிப்பு என்பது போதையா?

போதையில் பல வகை எப்போதும் எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் மட்டுமே சிந்திக்க வேண்டுமென்று எண்ணுபவர்கள் சிந்திப்பதே இல்லை. சிந்திப்பது என்பது தன்னிச்சையாக ஒரு கேள்வியைச் சென்றடைவது. அதன் அனைத்து சாத்தியங்களையும் நோக்கி தன்னை விரித்துக்கொள்வதும்...

வேதசகாயகுமார், இயற்கைவேளாண்மை,வசை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். முதலில் என்னைப் பற்றி: ச முத்து குமார சுவாமி, ஆரல்வாய்மொழி BHEL போபாலில் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளராக இருந்து 2009ல் ஓய்வு பெற்றேன். முகனூலில் சில நாட்களுக்கு முன் தங்களைப்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78

77. எழுபுரவி கோசலத்தின் தலைநகர் அயோத்தியின் அத்தனை மாளிகைகளும் இருநூறாண்டு தொன்மையானவை. தெருக்கள் ஐநூறாண்டு தொன்மை கொண்டவை. நினைப்பெட்டா தொல்காலத்தில் சரயுவுக்குச் செல்லும் மழையோடைகளையே பாதையென்றாக்கி உருவானவை. ஆகவே மழைக்காலத்தில் தெருக்களில் நீர் சுழித்து...