தினசரி தொகுப்புகள்: August 8, 2017

குறளைப் பொருள்கொள்ளுதல்…

அன்பின் ஜெ, எனக்கு ஒரு குறளின் பொருள் குறித்து ஓர் ஐயம் உள்ளது. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். - குறள் 774. இதில் பறியா என்பது எதிமறையாக வருகிறது என்றும் அதை நாம்...

பாரதிமணியின் திருமணம்

அந்திமழை இதழில் பாரதி மணி எழுதிய இந்தக்கட்டுரை பலவகையான சித்திரங்களின் கலவை. எழுபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குமரிமாவட்டத்துத் திருமணம் ஒன்று எப்படி நிகழும் என்ற சித்திரம். திருவனந்தபுரம் நாகர்கோயில் பஸ்பயணம் ஒரு நாளெல்லாம் நடக்கிறது....

கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

அன்புள்ள ஜெ கோவை புத்தகச்சந்தையில் உங்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது. சிலமுறை உங்கள் உரைகளைக் கேட்டிருந்தாலும் நேரில்சந்திக்க வாய்க்கவில்லை. சந்தித்து என்னுடைய எண்ணங்கள் சிலவற்றைச் சொல்ல முடிந்ததை பெரியவிஷயம் என்றுதான் நினைக்கிறேன். எனக்கிருந்த...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76

75. காகத்தின் நகர் அரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை...