தினசரி தொகுப்புகள்: August 7, 2017

இல்லக்கணவர்

லண்டனில் நான் சந்தித்த ஒரு வாசகி அழகி. அவர் கணவர் என்ன செய்கிறார் என்று கேட்டேன். நான் கொஞ்சம் பழைய ஆள், இதையெல்லாம் எப்படியும் கேட்டுவிடுவேன். “வீட்டில்தான் இருக்கிறார்” என்றார். இருவரும் வேலை...

இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்

,சமீபத்தில் யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் ஓ.வி.விஜயன் எழுதிய “கசாக்கின் இதிகாசம்” படித்தேன். ஒரு நவீன நாவலுக்கான அத்தனை இறுக்கத்துடனும் தத்துவ ஒருமையுடனும் அமைந்த நாவல். அதன் பின்னான எனது சிந்தனையையும் வாசிப்பையும் இவ்வாறு...

வாசிப்பு எஸ்.ரா உரை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அண்மையில் சென்னை புத்தகத் திருவிழாவில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பேசியது இது. நல்ல நாவல்களை, இலக்கியப் படைப்புகளை மக்கள் வாசிக்கச் செய்வதற்கு ஒரு எழுத்தாளர் எவ்வளவு பேச வேண்டியிருக்கிறது. கிளிப்பிள்ளைக்குச்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75

74. நச்சாடல் ஆபர் அறைக்குள் நுழைந்ததும் விராடர் பணிவுடன் எழுந்து வணங்கி “வருக அமைச்சரே, அமர்க!” என்றார். ஆபர் தலைவணங்கி முகமன் உரைத்து பீடத்தில் அமர்ந்தார். பின்னர் “அரசே, நீங்கள் இந்நாட்டின் அரசர். நான்...