தினசரி தொகுப்புகள்: August 6, 2017
சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!
70களில் உருவான குறிப்பிடத்தக்க நவீன படைப்பாளிகளாக அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது ஆகியோரை பட்டியலிடலாம். இப்படி ஒரு தலைமுறை உருவாக அப்போதைய ஆனந்த விகடன், குமுதம், அதன் வழி ஜெயகாந்தன்...
எழுத்தாளர்களும் வாசகர்களும்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் மாணவர் தி.ஜினுராஜ் அவர்கள் 'மன்மதன்' கதைக்கு எழுதிய விமர்சனம் படித்தேன்.இந்த இள வயதில் என்ன அருமையாக அவதானித்து,கதையை உள்வாங்கி,மற்றவற்றுடன் ஒப்புநோக்கி கருத்தை தெரிவித்திருக்கிறார்...
"மன்மதன் கதையில் வரும் கிருஷ்ணனோ காலியாக உள்ள கோவிலில்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74
73. தெய்வமெழுதல்
தருமன் வருவதற்குள்ளாகவே விராடர் கிளம்பிவிட்டிருந்தார். ஏவலன் “அரசர் சென்றுவிட்டார்” என்று சொன்னான். “தங்களுக்காக காத்திருந்தார். பொழுதாகிறது என்றதும் கிளம்பினார். சற்றுமுன்னர்தான்.” தருமன் விரைந்து முற்றத்தை அடைந்தபோது விராடர் தேர் அருகே நின்றிருந்தார்....