தினசரி தொகுப்புகள்: August 5, 2017

அஞ்சலி ஹெச்.ஜி.ரசூல்

  சற்றுமுன்னர் கவிஞர் நட.சிவக்குமார் அழைத்து எழுத்தாளரும் கவிஞருமான ஹெச்.ஜி.ரசூல் இறப்படைந்த செய்தியைச் சொன்னார். வழக்கம்போல இத்தகைய செய்திகள் அளிக்கும் ஆழமான செயலின்மை. தொடர்ந்து சோர்வு. இன்னதென்றில்லாத கசப்பு.   ரசூலுக்கு சர்க்கரைநோய் நோய் இருந்தது. சிறிய...

வம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா

"கோரா" படித்தபோது இந்தியாவிலேயே எழுதப்பட்ட சிறந்த நாவல் இதுவா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. "கோரா" என் மனதுக்கு மிக நெருக்கமான நாவல். அதில் உள்ள சமன்பாடு, மிதமை, அழகுணர்ச்சி எல்லாமே என்னை ஈர்க்கும் விஷயங்கள்....

எழுத்தாளன் எனும் சொல்

அன்புள்ள ஜெ,   "அன்புள்ள எழுத்தாளருக்கு" என்று நீங்கள் வாசகர் கடிதங்களில் அழைக்கப்படும்போது அது சற்றே ஒவ்வாததாகத் தோன்றுகிறது. எழுத்தாளர்கள் எப்போதிலிருந்து அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? கவிதை படைப்பவர்கள் கவிஞர்கள் என்று அழைக்கப்படும்போது இலக்கியம் படைப்பவர்களை அழைக்க...

ஒளியேற்றியவர்

மேகலாயா மாநிலத்தின் மலைப்பகுதிகளில் ஒளியேற்றிய தமிழ் அதிகாரி அன்பின் ஜெ, இன்று எதேச்சையாக இக்கட்டுரையை காண நேர்ந்தது. இருமுறை கடந்து சென்றபின் தெரிந்த முகம் என உறைத்து படித்து பார்த்தேன். மேகாலயாவின் தொலைதூர மலைப்பகுதியை நமது குழும...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73

72. ஆடியிலெழுபவன் கீசகன் அணிபுனைந்துகொண்டிருந்தபோது பிரீதை வந்திருப்பதை காவலன் அறிவித்தான். அவன் கைகாட்ட அணியரும் ஏவலரும் தலைவணங்கி வெளியே சென்றனர். உள்ளே வந்து வணங்கிய பிரீதை “அவளும் அணிபுனைந்துகொண்டிருக்கிறாள்” என்றாள். கீசகன் புன்னகையுடன் “நன்று”...