தினசரி தொகுப்புகள்: August 2, 2017

இருவர் – கடிதங்கள்-2

i இருவர் அன்புள்ள ஜெ,   'இருவர்' கட்டுரையை வாசித்தபின், நன்கு கனிந்த ஐந்து தலைமுறை பிரதிநிதிகளுடன் சில மணி நேரம் பயணித்த, பயண அனுபவத்தை அடைத்தேன்.   மாமா தூங்காத தூக்கத்தில் விழுந்து அடிபடாமல் இருக்க, தரையில் தலையணை...

கனவுகளின் மாற்றுமதிப்பு

ப்ரயன் மகே எழுதிய எழுதிய தத்துவவாதியின் சுயவாக்குமூலம் என்ற நூலின் தொடக்கம் சுவாரசியமானது. இளமையில் அவர் தூங்கி விழித்ததும் ஒவ்வொருநாளும் உடன் தூங்கிய அக்காவிடம் கேட்பாராம் ‘நான் நேற்று எப்போது...

யானையும் நாரையும்

https://www.youtube.com/watch?v=Kxnk7ujGmKc   ’ஆனடோக்டர்’ அன்புள்ள ஜெமோ சார்,   சில தினங்களாக 'ஆனடொக்டர்' பற்றிய வேறுபட்ட அட்டைப்படங்கள்  பல விதமான உணர்ச்சியை ஒருங்கே உருவாக்குகிறது. அதை பற்றிய பல விதமான சிந்தனைகள் நடக்கும் வேளையில் பார்க்க கிடைத்த இந்த...

மன்மதனின் காமம்

மன்மதன் அன்புள்ள ஆசானுக்கு,   மன்மதன் சிறுகதையை நான்கு நாட்களுக்கு முன்பு படித்தேன் அப்பொழுது அந்த சிறுகதை அதன் விரிவை என்னால் உணரமுடியவில்லை,நேற்று வெய்யோனில் தீர்க்கதமஸ் பற்றி சூதர் படும் பாடல் பற்றி படித்தேன்.அதை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70

69. ஏழரை இருள் சிறு கூத்தம்பலத்தின் வாயிலில் பிரீதை வந்துநின்று மும்முறை தலைவணங்கினாள். அவள் நிழல் தன் முன் சுவரில் அசையக் கண்டு திரும்பிப் பார்த்த திரௌபதி விழியுயர்த்தி என்ன என்றாள். கைகளால் அரசியை...