2017 August

மாதாந்திர தொகுப்புகள்: August 2017

கீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்

  அன்புள்ள ஜெ அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்ற உங்கள் எண்ணம் புரிகிறது. ஆனால் பண்பாட்டு விவாதமான கீழடி சர்ச்சைகளைப்பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன். அது இன்று முகநூலிலேயே பேசி முடிவெடுக்கவேண்டிய விஷயமாக ஆகிவிட்டது என்று...

வங்கடை கடிதங்கள்

வங்கடை அன்புள்ள ஜெயமோகன்,     முருங்கைக்காய் வங்கடை குழம்பின் வாசமும் , மீன் வறுவலும் நாகர்கோவிலில் துவங்கி உலகம் முழுவதும் பரவி தெறிக்க விட்டுவிட்டீர்கள். உங்கள் கட்டுரைகளில் மீன் சமையல் பற்றிய வர்ணனைகள் வரும்பொழுதெல்லாம் மீன்...

இவர்கள் இருந்தார்கள் -கடிதங்கள்

  அன்புள்ள ஆசிரியருக்கு,   தங்களின் "இவர்கள் இருந்தார்கள்" வாசித்தேன். மிக அருமையான பதிவுகள். இவற்றில் சிலவற்றை  உங்களின் தளத்தில் வாசித்துள்ளேன். ஒவ்வொரு பதிவும் ஒரு சிறுகதை போல இருந்தது. அதுவும் கடைசியாக தங்களின் இரண்டு மூன்று...

ஈர்ப்பதும் நிலைப்பதும்

பிரைமரி காம்ப்ளெக்ஸ். சுரேஷ் பிரதீப் எழுதிய இந்தக்கதையை சற்றுமுன் படித்தேன். பிரைமரி காம்ப்ளெக்ஸ். அந்த தலைப்பில் உள்ளது கதையின் முடிச்சு. அந்த சிக்கலைக் கடப்பது கதை மோசமான கதை அல்ல. நல்ல கதை என்றுகூட...

இடிதாங்கி

 இடிதாங்கி இடிதாங்கி என்னும் நிலையில் இருந்து உயர்ந்து ''அதிகார மையமாக'' மாறிக்கொண்டிருக்கிறேன் என தோன்றுகிறது. கடந்த ஆறு மாதமாக நான் உங்களை சந்திக்காமல் தவிர்க்க வைத்த எண்கள் மட்டுமே ஒரு இருபது தேறும். இவர்களில்...

உச்சவழு -கடிதங்கள்

  அன்பு ஜெமோ, உச்சவழு படித்தேன். இலைமேல் தவித்தாடிய துளி ஒன்று மெல்ல வழுக்கிச்சென்று , சேர்ந்தனைக்க வரும் கடலில், கருவில் சென்றடையும் சித்திரத்தை அடைந்தேன். பிறப்புக்கு எதிர்நிலை; ஆனால் கருவில் சென்றுசேர்வதால் அதுவும் ஒரு பிறப்பே. ஒருவகையில்...

வரையறைகள் பற்றி..

ஜெ இடங்கை இலக்கியம் வாசித்தேன், நீங்கள் இலக்கியம் குறித்த உரையாடல்களில் வரையறைகளை அளிக்க முயல்வதைப்பற்றி ஒரு பேச்சு எங்களுக்குள் ஓடியது. இப்படி வரையறைசெய்யலாமா, இதை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. வரையறைசெய்வது...

கழிவின் ஈர்ப்பு

மலம் – சிறுகதை கழிவின் ஈர்ப்பு, மந்தணம் பொதிந்து நாசியில் சுழல்கிறது. இது நான்! நான்! என அகம் கொப்பளிக்கும் பொழுது அதன் வழு வழுப்பில், மஞ்சள் குமிழும் தோல் நிறத்தில், சொத...

கைவிடப்படும் மரபு

அன்புள்ள ஜெயமோகன், \இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும்...

வெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97

96. கைச்சிறுகோல் உபப்பிலாவ்யத்தின் கோட்டையை பாண்டவர்களின் தேர் சென்றடைந்தபோது கோட்டை முகப்பிலேயே அதன் தலைவன் சார்த்தூலன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவனுடன் கங்கைநீருடன் அந்தணர் எழுவரும் அங்கிருந்த எண்வகைக் குடிகளின் தலைவர்களும் நின்றனர். உபப்பிலாவ்ய...