தினசரி தொகுப்புகள்: July 19, 2017
திரும்புதல்
டெல்லி சென்ற இரண்டாம் நாள் அருண்மொழிக்கு தோசைமாவு எங்கே இருக்கிறது என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். “எனக்குத்தெரியாது. நான் அதையெல்லாம் நினைக்க விரும்பவில்லை. என்னை மகிழ்ச்சியாக இருக்க விடு” என்று ஒரு பதில்....
இந்திய வரைபடத்தின் இதிகாசம்
இனிய ஜெயம்,
இத்துடன் மூன்று நெருங்கிய நண்பர்கள் கேட்டு விட்டார்கள். உங்களுக்கு ஒண்ணுமே பண்ணாதா? அடப்பாவிகளா என்றிருந்தது. இந்திய நிலப்பரப்பில் எங்கெங்கோ சுற்றுகிறேன். ஆனால் பெரும்பாலும் நான் கடையில் கிடைக்கும் பாட்டில் குடிநீருக்காக காத்திருப்பதில்லை...
அறம் -ராம்குமார்
அறம் விக்கி
ஒரு பொழுதுபோக்கு நாவல் நாம் வாசிக்கும் போது அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல் கடந்து செல்லும். மானுட அறத்தைப் பற்றிப் பேசும் புத்தகங்களை நாம் வாசிக்கும் பொழுது நம் மனநிலை...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56
55. ஆடியுடன் ஆடுதல்
தமயந்தியின் புரவி தடையேதுமில்லாமல் தண்டபுரத்தைக் கடந்து ராஜமகேந்திரபுரியை அடைந்தது. தான்யகடகத்தையும் இந்திரகீலத்தையும் வென்றது. அஸ்மாகர்களும் வாகடர்களும் பல்லவர்களும் அதை வணங்கி வாள்தாழ்த்தினர். திருமலாபுரத்தை வென்றபின் அமராவதியை அது அடைந்தபோது சதகர்ணிகள்...