தினசரி தொகுப்புகள்: July 12, 2017
இடதிலக்கியம் – கடிதங்கள்
இடங்கை இலக்கியம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்கள் கட்டுரை அற்புதமான அறிமுகத்தை அளிக்கிறது
இரா முருகவேள் - தங்கள் வரிசையில் வரும் காலங்களில் இடம் பெற க் கூடும்
அன்புடன்
மணிகண்டன்
***
அன்புள்ள மணிகண்டன்
முருகவேளின் மிளிர்கல் டான்பிரவுன் பாணியில் கொஞ்சம் உள்ளூர்நிறம்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49
48. பொற்சுழி
கஜன் ஒரு மரத்தின் கிளைக்கவருக்குள் அமர்ந்திருந்தான். முரசொலிகள் அமைவதற்குள்ளாகவே காட்டுக்குள் இருந்து அத்தனை ஏவலர்களும் வெளியேறிவிட்டிருந்தார்கள். இறுதியாக கீசகனின் காவலர்கள் பதற்றமில்லாமல் மெல்லிய குரலில் பேசியபடி வெளியே சென்றனர். கிரந்திகன் கையில்...