தினசரி தொகுப்புகள்: July 9, 2017

இடங்கை இலக்கியம்

  முப்பதாண்டுகளுக்கு முன் ஆவேசமாக இலக்கியம் பேசி விடியவைத்த நாட்களில் ஒரு முறை ஒரு நண்பர் பூமணி ஒரு இடதுசாரி எழுத்தாளர் என்றார். அறையில் அமர்ந்திருந்த பிறிதொரு நண்பர் மெல்லிய மதுமயக்குடன் எழுந்து ஆவேசமாகக்...

குமரகுருபரன் -சில குறிப்புகள்

குமரகுருபரனின் இந்த தனிப்பட்ட குறிப்புகளை ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். வாசிக்கையில் ஒரு பெரிய தனிமையை அடைந்தேன். முப்பதாண்டுகளுக்கு முன் ஆற்றூர் சொன்னார். ‘உன்னைவிட இளையவர்கள் சென்று கொண்டிருப்பதை காண ஆரம்பிப்பாய் என்றால் முதுமை...

பச்சைக்கனவு –கடிதங்கள் 3

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன் நான்... பச்சைக்கனவு என்று தலைப்பைப் பார்த்ததுமே லா.ச.ராவின் கதையில் சென்றது என் எண்ணம். திருக்குறள் உரையில் "விசும்பின் துளி' என்ற குறளை விளக்கும்போது வாகமனைப்பற்றியும் உங்கள் மழைப்பயணம் பற்றியும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46

45. நீர்ப் பசுஞ்சோலை சோலைத்தழைப்புக்கு மேல் எழுந்துநின்ற தேவதாருவின் உச்சிக்கவட்டில் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் மடியில் வில்லையும் இடக்கையருகே அம்புத்தூளியையும் வைத்துக்கொண்டு கஜன் பின்உச்சிவெயில் நிறம் மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் அக்காவல்மாடம் மெல்ல ஆடியது. அவன்...