தினசரி தொகுப்புகள்: July 6, 2017

ஆத்மாநாம் விருதுகள்

கவிஞர் ஆத்மாநாம் பெயரில் வழங்கப்படும் கவிதைவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிதைக்கான விருது பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது மொழியாக்கத்திற்கான விருது தாகங்கொண்ட மீனொன்று தொகுப்புக்காக என்.சத்யமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது ஈழப் பெண்கவிஞர்களில் ஆழியாள்,...

வேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்

ஜெ இணையத்தில் வேதா நாயக் என்பவர் இலக்கியநூல்களின் தலைப்புக்களை ஒட்டி வரைந்து, புகைப்படக்கலவை செய்து உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். முகநூல் ஒரு வெட்டி அரட்டைக்கூடம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற...

வெற்றி தெலுங்கில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், 'வெற்றி' சிறுகதையை 'கெலுபு‌'(gelupu) என்று தெலுங்கில் மொழிபெயர்த்தேன். இந்த மாத 'ஈமாட்ட' (eemaata.com) இலக்கிய இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு கதை மிகவும் பிடித்தது என்று தெரிவித்தனர். கதையின் மொழிபெயர்ப்பு...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43

42. சூரணங்கு முக்தன் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கே அவனுக்காகக் காத்திருந்த உத்தரனின் அகத்தளக் காவலன் கஜன் ஓடி அருகே வந்து “மூத்தவரே, உங்களை உடனே அழைத்து வரும்படி இளவரசரின் ஆணை” என்றான். “என்னையா?”...