தினசரி தொகுப்புகள்: July 5, 2017
பச்சைக்கனவு – புகைப்படங்கள் 1
பச்சைக்கனவு
புகைப்படங்கள் - ஏ வி மணிகண்டன்
நாள் 1
...
கிராதம் – செம்பதிப்பு முன்பதிவு
கிராதம் - வெண்முரசு நாவல் வரிசையின் பன்னிரண்டாவது நாவல். ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அதன் பன்னிரண்டாவது நூல் இது.
இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் உண்டு.வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை...
பச்சைக்கனவு
என் வலக்கையின் மணிக்கட்டு ஓரமாக ஒரு சிவந்தபுள்ளி. அது அரித்துக்கொண்டே இருக்கிறது. இனியதோர் இருப்புணர்த்தல். அதுதான் மழைப்பயணம் முடிந்து வந்த நினைவு. அட்டை கடித்த தடங்கள் சில அரித்து சிவந்து தடித்து புள்ளியாகி...
அரசியலும் மேற்கோள்திரிபுகளும்
அன்புள்ள ஜெமோ,
முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்).
https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed
Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி...
பச்சைக்கனவு – புகைப்படங்கள் 2
பச்சைக்கனவு
புகைப்படங்கள் - ஏ வி மணிகண்டன்
நாள் 2
...
பச்சைக்கனவு – புகைப்படங்கள் 3
பச்சைக்கனவு
புகைப்படங்கள் - ஏ வி மணிகண்டன்
நாள் 3
...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42
41. தனிநகை
விராடபுரியின் அரண்மனையில் திரௌபதிக்கு தனியறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அரசி சுதேஷ்ணையின் ஆணைப்படி அவ்வறையை அவளுக்குக் காட்டுவதற்கு அவளை அழைத்துச் சென்ற தலைமைச்சேடி பிரீதை அவளிடம் “இங்கு இளம்சேடியர் எவருக்கும் தனியறைகள் ஒதுக்கப்படுவதில்லை....