தினசரி தொகுப்புகள்: July 2, 2017
பார்ப்பனன் என்னும் சொல்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
அன்புள்ள ஜெயமோகன்,
'பிராமணர்களின் சாதிவெறி' என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, "ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில்...
அமுதம் – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
"அமுதமாகும் சொல்" சமீபத்தில் படித்தேன். அது தந்த ஆச்சரியங்களில், அதிசயங்களில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறேன். ஒரு சொல் திறந்து ஒரு பிரபஞ்சமாக விரியும் என்றால், நீங்கள் இதுவரை எழுதிய,...
இசையும் மொழி
அன்பு ஜெ.,
”நான் எண்ணும் பொழுது...” – எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல். குறிப்பாக, பயணங்களில் கேட்பேன். அப்பாடலின் மூலப் பிரதியாக ஹிந்தியில் வந்த “நா ஜியா லாகே நா”-வைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால அதற்குமான...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39
38. முகில்பகடை
அரசவைக்கு அருகே இருந்த சிற்றறையில் விராடரும் அவருடைய அகம்படியினரும் அரசிக்காக காத்துநின்றிருந்தனர். பேரரசி வருவதைப் பார்த்து விராடரின் கோல்காரன் கையசைத்தான். அப்பால் பேரவையில் மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் முழங்கின. அங்கிருந்த அமைச்சர் அழைக்க...