தினசரி தொகுப்புகள்: June 29, 2017
உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு
ஜெ,
எஸ்.பி.உதயகுமாரின் இக்கருத்துக்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
https://m.facebook.com/story.php?story_fbid=1422050687818637&id=100000411583309
ராம்
***
அன்புள்ள ராம்,
ரத்தினச்சுருக்கமாகச் சொல்லப்போனால் அசட்டுத்தனம். அரசியல்ரீதியாகச் சொல்லப்போனால் முதிராநாஸிஸம்.
ஆனால் இங்கே இந்தமாதிரி எதிர்ப்பரசியல் பேசப்போகிறவர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த குட்டையில்தான் சென்று விழுகிறார்கள். இன்னொரு உதாரணம் மறைந்த நம்மாழ்வார்.சிறுவயதிலேயே...
இந்த டீ சூடாறாதிருக்கட்டும்..
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.
நேற்று ஹம்பியில் உடைந்த கோபுரத்தை மழைமேகங்களின் பின்னனியில் புகைபடம் எடுக்க என் கேமராவில் நோக்கினேன். ஒரு கணம்தான் உடல் அதிர்ந்தது. ஒரு நிலைகுலைவு. அந்த அச்சம் ஏன் என தெரியவில்லை....
வெளி
மழையில் ஒரு காலைநடை சென்று வந்தேன். சற்றுத்தொலைவில் ஓர் உருவம் திடுக்கிடச்செய்தது. குமரகுருபரன். அதே நடை. புன்னகை வேறு. எப்படி விழாமலிருந்தேன் என்பதே ஆச்சரியம். அணுகிவந்தபோது இன்னொருவராக மாறினார். என்னிடம் “பார்வதிபுரத்துக்கு இப்டி...
கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நலமா! நான் உங்களின் ஆரம்ப நிலை வாசகன் , நான் உங்களின் வாசகன் ஆவதற்கு மூல காரணம் தங்களின் தனிமனித அறமும் அது சார்ந்து இயங்கும் உங்கள் வாழ்வும் எழுத்தும், ஏனென்றால்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36
35. வேழமருப்பு
சூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின்...