தினசரி தொகுப்புகள்: June 28, 2017
கருவிமாமழை
முன்பு ஒருமுறை என் நண்பர் சதக்கத்துலா ஹசநீ என்னுடன் தங்கியிருந்தபோது “ஆ மழை!” என்றார். “எங்கே மழை?” என்று நான் கேட்டேன். அவர் முற்றத்தைக் காட்டினார். "அதை நாங்கள் தூறல் என்றுதான் சொல்வோம்"...
‘மல்லிகை’ ஜீவாவுக்கு 90
இலங்கையின் முன்னோடி இதழாளர் ‘மல்லிகை’ ஜீவா என்னும் டொமினிக் ஜீவா. இடதுசாரி நோக்குள்ளவர். மல்லிகை என்னும் சிற்றிதழை பிடிவாதமாக அரைநூற்றாண்டுக்கும் மேலாக நடத்திவந்தவர். இலங்கையில் இன்றிருக்கும் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவர். 27 -6-2017...
சபரி -கடிதங்கள்
ஜெ அவர்களுக்கு
வணக்கம்.. சபரிநாதனைப் பற்றி உங்கள் தளத்தில் தான் தெரிந்து கொண்டேன். அவர் படைப்புகளைப் பற்றி வந்த கட்டுரைகளையும் படித்தேன்.இனிமேல் தான் புத்தகங்கள் வாங்க வேண்டும். இருப்பினும், அவர் எழுதிய தேவதச்சம் கட்டுரை...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35
34. பெருங்கைவேழம்
நிஷத நாட்டு எல்லைக்குள் நுழையும் பாதையின் தொடக்கத்திலேயே திரௌபதி தருமனிடமிருந்து சிறுதலையசைவால் விடைபெற்றுக்கொண்டாள். “சென்று வருகிறேன்” என்று சொல்ல அவள் நெஞ்செழுந்தும்கூட உதடுகளில் நிகழவில்லை. தருமன் திரும்ப தலையசைத்தார். அவள் சிறு...