2017 June 27

தினசரி தொகுப்புகள்: June 27, 2017

அஞ்சலி: கழனியூரன்

நாட்டாரியல் ஆய்வாளரான கழனியூரனை நான் நாலைந்துமுறை நெல்லையில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சவேரியார் கல்லூரியில் நிகழ்ந்த நாட்டாரியல் அரங்கில் பிறகு தி.க.சிவசங்கரன் அவர்களின் இல்லத்தில். சற்றே நாணத்துடன் தாழ்ந்த குரலில் பேசுபவர். உரையாடும்போது நம்...

இரு நிகழ்ச்சிகள்

கண்பிரச்சினை, வெண்முரசு, மழை, வெக்கை என நாட்கள் சென்று கொண்டிருந்தாலும் பொதுவெளிச் செயல்பாடுகள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. கண் ஒவ்வாமை அனேகமாகச் சரியாகிவிட்டது. மீண்டும் வராமல் இரண்டு வாரம் கவனமாக இருக்கும்படி டாக்டரின்...

சிற்பம் தொன்மம்

இனிய ஜெயம், உத்ரகண்ட். கேதார்நாத் நோக்கிய பயணத்தில் கௌரிகுண்ட் அருகே ஃபடா எனும் கிராமத்தில் நின்றிருந்தோம். குளிர்பொழியும் அதிகாலையில் தேநீர்க்கடை ஒன்றினில் உறைந்த விரல்களை அனலில் அருகில் காட்டி உறுக்கிக் கொண்டிருந்தேன். வெளியே நில...

நத்தையின் பாதை -கடிதங்கள்

ஆனந்தக் குமாரசாமி - தமிழ் விக்கி வணக்கம்.. இந்தக் கட்டுரை படித்தேன்.. மிக அழகாக, நுணுக்கமாக நாம் நம் பெருமையை திரும்பிப் பார்க்காமல், அருமை தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லி இருக்கிறீர்கள்.. இந்தியக்கலையின் தனித்தன்மையைக் குறித்த சிந்தனைகளைத்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34

33. குருதிச்சோறு முழங்கும் பெருமுரசின் அருகே நின்றிருப்பதுபோல் பேரோசை வந்து செவிகளை அறைந்து மூடி சித்தத்தின் சொற்களனைத்தையும் அழித்தது. கண்களுக்குள்ளேயே அவ்வோசையை அலைகளென காணமுடிந்தது. நளன் கருணாகரரிடம் “என்ன ஓசை அது?” என்றான். “இளவரசர்...