தினசரி தொகுப்புகள்: June 26, 2017
இனங்களும் மரபணுவும்
அன்பின் ஜெமோ,
வணக்கம்.நான் தங்களின் படைப்புகளை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன்.விஷ்ணுபுரத்தில் உள்ள தத்துவ உரையாடல்கள்தான் என்னை தூய கணிதத்தில் உள்ள dialectic ஐ அனுபவமாக உள்வாங்கி கொள்ள உதவின.
நேற்றைய The hindu...
அந்திமம் -கடலூர் சீனு
இனிய ஜெயம்,
நேற்று இரவு வழமை போல மொட்டைமாடியில் அமர்ந்து வெண்முரசு அப்டேட் ஆகும் தருணத்துக்காக்க காத்திருந்தேன். மின்சாரம் வெட்டு. நிலவுண்டு ஒளிரும் மேகம் போர்த்திய இரவு வானம். மிக மிக மெல்லிய, இளம்பெண்களின்...
சிறுகதைப் போட்டி
சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி
வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த...
தேவதேவனின் அருகே…
வணக்கம்.
மே 29ஆம் தேதி திருவண்ணாமலையில் நடந்த தேவதேவன் கவிதைகள் குறித்த கூட்டம். நான் பங்கேற்வில்லை. மனுஷி எழுதிய குறிப்பு மட்டுமே அந்நிகழ்வு பற்றி வாசிக்கக்கிடைத்தது. பவா செல்லத்துரை புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கலந்துரையாடல் நிகழ்வை...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33
32. மின்னலும் காகமும்
காகக்கொடியை அதுவரை புஷ்கரன் தேர்முனையில் சூடியிருக்கவில்லை. இந்திரபுரியின் மின்கதிர்கொடியே அவன் தேரிலும் முகப்பு வீரனின் கையிலிருந்த வெள்ளிக்கோலிலும் பறந்தது. விஜயபுரியிலிருந்து கிளம்பும்போது அவனுடன் குடித்தலைவர் சீர்ஷரும் மூத்தோர் எழுபதுபேரும் அகம்படியினரும் அணிப்படையினரும்...
நற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டம்
நற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டத்தில் ரூ. 5000 செலுத்தி உறுப்பினர் ஆகுங்கள். இலக்கியவாசகரான உங்களுக்கு இதில் பல சலுகைகள் உள்ளன.
உறுப்பினர்கள் நற்றிணை பதிப்பக நூல்களை 30% சலுகையில் சென்னை, மதுரை...