தினசரி தொகுப்புகள்: June 23, 2017
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி
ஒரு குற்றச்சாட்டு
திருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்
அன்புள்ள ஜெயமோகன்.,
நேற்றைக்கு திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியை மூடி சீல் வைக்க அரசு முயன்றிருக்கிறது. பள்ளியிலிருந்து வெளியேற முடியாது என்று மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
பாலியல் புகாரின்...
கதைகள் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். கடந்த ஒரு வருடமாக, தங்களின் கதைகளையும், கட்டுரைகளையும் உங்கள் இணையதள மூலமாகவும், நேரடியாக புத்தகங்கள் வங்கியும் படித்து வருகிறேன். அமெரிக்காவின் தென் பகுதியில் ஆஸ்டின் என்ற ஊரில் கம்ப்யூட்டர்...
விருதுகள் மதிப்பீடுகள்
இந்த வருடத்தின் யுவ புரகாஸ்கர் விருது இளம் கவிஞர் மனுஷிக்கு வழங்கபட்டு இருக்கிறது.
மனுஷியின் கவிதைகளை வாசித்து இருக்கிறேன். ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். இந்த விருது அவருக்கு பொருந்துவதாக இல்லை.
ராஜீவ்,
***
அன்புள்ள ராஜீவ்,
விருதுகளுக்கான அளவீடுகள் எப்படி...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30
29. சுவைத்தருணம்
பீமன் ஒவ்வொரு அடுகலமாக நடந்து ஒருகணம் நின்று மணம் பெற்று அவற்றின் சுவையை கணித்து தலையாட்டி சரி என்றான். மிகச்சிலவற்றில் மேலும் சற்று அனலெரிய வேண்டும் என்றான். சிலவற்றை சற்று கிளறும்படி...