தினசரி தொகுப்புகள்: June 22, 2017
கூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி
அன்பான ஜெயமோகன்,
இன்று Republic TV கூடன்களம் உதயகுமார் பற்றின sting feature ஒளிபரப்பியதை அறிந்திருப்பீர்கள்.
அந்த வீடியோவும், அர்னப் கோஸ்வாமி உதயகுமாருடன் நடத்திய தொலைபேசி உரையாடலையும் இரண்டு முறைக்கு மேல் பார்த்தாயிற்று. இரண்டாவது வீடியோவில்...
வம்பும் விமர்சனமும்
இனிய ஜெயம்,
ஒப்பீடுகளின் அழகியல் பதிவில், நீங்கள் என்னை எரிச்சல் பட்டு கடிந்து கொண்டதற்காக , ஒய் , வாட் ஹேப்பண் , என்றெல்லாம் கேட்டு உள்வட்ட நண்பர்கள் அனுப்பிய குறுஞ்செய்தி தாங்கி...
ஒரு பதிவு
அன்புள்ள ஜெ,
உங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
http://itzmeakhil.blogspot.in/2017/06/blog-post.html?m=1
அன்புடன்,
அகில் குமார்.
இயல் விருதுகள்
இவ்வருடத்திற்கான இயல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் சுகுமாரனுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் குரல். கவிதையில் ஒரு புதியபோக்கின் ஊற்றுக்கண். சுகுமாரனுக்கு அளிக்கப்படும் இவ்விருது தமிழ்ச்சூழல்...
அம்மையப்பம், பிழை -கடிதங்கள்
வணக்கம்,
நான் அவ்வப்போது உங்கள் சிறுகதைகளை படிப்பதுண்டு. அப்படி படித்த ஒரு கதை - அம்மையப்பம். அதில் இட்டிலியை அம்மா எடுத்து வைப்பதாக கதை ஆரம்பித்தது. அப்போது அவள் மீன் குழம்பு ஊற்றும்பொது, 'குழிலே...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29
28. அன்னநிறைவு
அடுமனை வாயிலில் பீமன் சென்று நின்றதுமே அடையாளம் கண்டுகொண்டனர். மடைப்பள்ளியர் இருவர் அவனை நோக்க ஒருவன் “உணவா?” என்றான். பீமன் “ஆம்” என்றான். “வருக!” என்று அவன் அழைத்துச்சென்று அடுமனை முற்றத்தில்...