2017 June 18

தினசரி தொகுப்புகள்: June 18, 2017

வெண்முரசு புதுவை கூடுகை – 5

அன்புள்ள நண்பர்களுக்கு. வணக்கம். நிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல்” புதுவையில் சென்ற பிப்ரவரி 2017 முதல், மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுவை கூடுகை மூன்றாம் வியாழக்கிழமைகளில் நிகழ்வது வழமை. இம்முறை திரு. பாவண்ணன் அவர்கள் புதுவைக்கு...

வாஞ்சியும் தலித்துக்களும்

அன்புள்ள ஜெ, வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது ஆஷ் துரை தலித்துக்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டமையால்தான் என்று ஒரு வாட்ஸப் செய்தி நேற்றும் இன்றும் சுற்றிவருகிறது. அதில் உண்மை என்ன? முருகேஷ் *** அன்புள்ள முருகேஷ், தமிழ் அறிவுத்துறையில் இதைப்பற்றி விரிவாக...

எனது கணவனும் ஏனைய விலங்குகளும்

இனிய ஜெயம், வீ எஸ் ராமச்சந்திரன் அவர்களின் வழிகூறும் மூளை, தியடோர் பாஸ்கரன் அவர்களின் கல்மேல் நடந்த காலம் நூல்களைத் தொடர்ந்து, இவ்வாண்டின் தமிழின் சிறந்த வரவுகளில் ஒன்று பாரதி புத்தகாலய வெளியீட்டில் ஜானகி...

பெண்களின் எழுத்துக்கள்

அன்புள்ள ஜெமோ சற்றுமுன்புதான் உங்கள் தளத்தில் கங்கா ஈஸ்வர் எழுதிய சிலநேரங்களில் சில மனிதர்கள் பற்றிய ஆழமான ஆய்வை வாசித்தேன். உண்மையிலேயே ஜேகே பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான். ஆசிரியரின் நோக்கம்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25

24. கரவுக்கானகம் விராடபுரிக்கு வடக்கே மலைச்சரிவில் கோதையை நோக்கி இறங்கும் தப்தை, ஊர்ணை என்னும் இரு காட்டாறுகளுக்கு நடுவே இருந்த செழித்த சிறுகாடு அரசகுடிகளின் வேட்டைக்கும் களியாட்டுக்குமென ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வேடர்களோ வேட்டையர்களோ நுழைவது...