தினசரி தொகுப்புகள்: June 17, 2017
ஒரு விளக்கம், ஒரு வம்பு, ஓர் ஆரூடம்
அன்புள்ள ஜெமோ
மலேசியாவில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி குருகுலத்தைப்பற்றி எழுதும்போது மலேசியாவில் சுவாமி பிரம்மானந்தா அனைவராலும் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படுபவர். அவருடைய குருமரபு நீண்ட வரலாறுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி...
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்
அண்மையில், வரட்சியால் மாண்டு போன யானையைக் குறித்த பதிவு மிகுந்த கவலையைத் தோற்றுவித்தது. அப் பெருத்த உருவங்களின் உயிர் பிரியும் வலியை ஒருபோதும் இயற்கை தந்துவிட முடியாது. மனிதர்கள்தான் அவற்றைத் தோற்றுவிக்கிறார்கள். வரட்சி...
தமிழ் மின்னிதழ்
டியர் ஜெயமோகன்,
தமிழ் நான்காம் இதழ் (இளவேனில் - 2017) இன்று வெளியானது. http://tamizmagazine.blogspot.in/2017/06/2017.html
சரவணக்கார்த்திகேயன்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24
23. அன்னமும் காகமும்
“நள மாமன்னர் பேரரசி தமயந்தியின் சொல்பணிந்தவராக, அணிக்கூண்டுப் பறவையென இருந்தபோது எவரும் எதையும் உணரவில்லை. அவர் அவளிடமிருந்து விடுபட்டு அவளை முற்றிலும் மறந்தவர்போல் புரவிப்போர்க்கலையில் ஈடுபட்டு நிகரற்ற படையொன்றை அமைத்தபோதுதான்...