தினசரி தொகுப்புகள்: June 16, 2017
சீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்
சீ முத்துசாமி தமிழ் விக்கி
நவீன சிறுகதைகளின் உச்சம் எனக்கருதப்படும் தனிமனித உளக்குறிப்புகளின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் கொந்தளிப்புகளையும் உச்சங்களையும் தனது சிறுகதைகளில் கையாண்டு பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமி.
சீ.முத்துசாமியின் சிறுகதையும் நாவலும்:...
இரவு எனும் தொடக்கம்
வணக்கத்திற்குரிய ஜெ,
எளியவன் கோ எழுதுவது.கடந்த 2007-ல் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு தமிழ் சினிமா பாடல் கேட்டேன்.அதிகம் பிரபலம் அடையாத அந்த பாடலில் நாயகன் நாயகியைப் பார்த்து பாடும் ஒரு வரி."ஜெயகாந்தன் ஜெயமோகன்...
வல்லினம்
அன்புள்ள ஜெ,
வல்லினம் பதிவேற்றம் கண்டது.
http://vallinam.com.my/version2/?p=4208 : ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை மற்றும் சில நினைவுகள்
http://vallinam.com.my/version2/?p=4202 : எதைக் காவு கொடுப்பேன்
http://vallinam.com.my/version2/?p=4213 : வல்லினம் குறுநாவல் பட்டறை : என் அனுபவம்
https://www.youtube.com/watch?v=Fx1kHQX7xL8...
நுழைதல் –ஒரு கடிதம்
எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன். சமீபத்தில் தங்களின் இணையதளம் எனக்கு அறிமுகம் ஆனதில் இருந்து உங்களின் எழுத்துக்களை தொடர்ந்து நான் வாசித்து...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23
22. களிற்றுப்புரவி
உத்தரனின் அரண்மனைக்கு நகுலன் சென்றுசேர்ந்தபோது உச்சிப்பொழுது ஆகியிருந்தது. அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது உத்தரனின் ஏவலன் வந்து இளவரசனின் அழைப்பை சொன்னான். “உடனே வரும்படியா?” என்றான் நகுலன். “ஆம், அவருடைய எல்லா ஆணைகளும் உடனே...