தினசரி தொகுப்புகள்: June 15, 2017
கோவையில் ஒரு சந்திப்பு
வெற்றி சிறுகதை பல்வேறு வாசிப்புகளுக்குப்பின்னும் இன்னும் தீர்ந்துபோகவில்லை. இது அடிப்படையில் ஒரு சீண்டலைக் கொண்டுள்ளது. இதன் பொருள்மயக்கமும், பன்முக வாசிப்பிற்கான சாத்தியமும் இதற்கான காரணம். இந்த பன்முக வாசிப்பு குறித்து நாம் பேசியாகவேண்டியிருக்கிறது.
இதன்...
கலையும் அல்லதும் –ஒரு பதில்
அன்புள்ள ரியாஸ்
ஒரு கலைப்படைப்பை வகுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் நவீன இலக்கியத்தில் மிக விரிவாகவே பேசப்பட்டுள்ளன. ஒவ்வொரு விமர்சகரும் அதற்கான தனி அளவுகோல்களை உருவாக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம். டி. எஸ்....
கலையும் அல்லதும்- ஒருகடிதம்
ஜெ,
சமீபமாக ஒரு கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. எது ஒரு படைப்பை கலையாக மாற்றுகிறது? அந்த ‘எது’வை வரையறைக்கு உட்படுத்த முடியுமா? இலக்கியம், திரைப்படங்களைக் கூட ஒரு வரையறைக்கு உட்படுத்த முடியும். அதையும்...
வெற்றி- என் சொற்கள்
வெற்றி கதைகுறித்து பல கடிதங்கள், கேள்விகள் வந்தன. அனைத்துக்கும் விரிவான பதிலை எழுதமுடியவில்லை. மொத்தமகா இங்கே சொல்லிவிடுகிறேன்
கதைக்கு வெளியே நின்றுகொண்டு ஆசிரியன் அக்கதையைப்பற்றி பேசுவது ஒரு பிழை. அது ஒரு குறிப்பிட்ட வகையான...
சீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு
சீ முத்துசாமி தமிழ் விக்கி
மலேசியத் தமிழரின் வரலாற்றுக்கு அடையாளம் கூறுவது அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைதான். இந்த வாழ்க்கை முறை இப்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. விரைவில் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு அவர்கள்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22
21. புரவியின் இரவு
இரவில் துயில்விழித்துக்கொள்வது முதலில் தன் வலக்கைதான் என்பதை நகுலன் உணர்ந்திருந்தான். அது சென்று இன்மையை உணர்ந்து திடுக்கிட்டு அவனை எழுப்பியது. அந்த விதிர்ப்புடன் தன்னை உணர்ந்து நெஞ்சின் ஓசையை கேட்டபடி...