தினசரி தொகுப்புகள்: June 14, 2017
விருது,எதிர்ப்பு,வெளியீடு
ஜூன் பத்தாம்தேதி குமரகுருபரன் பிறந்தநாள். குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு வழங்கும் விழா. காலை ஏழுமணிக்கு சென்னை சென்றுசேர்ந்தேன். கவிஞர் தேவதேவன் எட்டு மணிக்கு வந்துசேர்ந்தார். இருவரையும் கே.பி.வினோத் அழைத்துவந்து அறைசேர்த்தார். தேவதேவனிடம்...
சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்
சீ முத்துசாமி தமிழ் விக்கி
மலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை...
வெற்றி -முடிவாக
ஜெ அவர்களுக்கு,
வணக்கம்.
வெற்றி சிறுகதை குறித்து மிகப் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருவதைப் பார்த்தேன். என்னைப் பொருத்தவரையில், உங்களுடைய வெற்றி தான் அது. உயிரோட்டமான பாத்திரப்படைப்பு, மனித மனத்தின் விகாரங்களை நேர்மையாக, அப்பட்டமாக...
வெற்றி கடிதங்கள் 13
அன்பு ஜெமோ சார்,
வெற்றி சிறுகதைக்கான, என்னுடைய கருத்துகளை பகிர விரும்புகிறேன். கதையின் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, ஒரு ஆணோட சிந்தனைகள் எந்த அளவுக்கு சமரசமின்றி எழுதமுடியுமோ, அவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிக்கிறது....
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21
20. பொய்ப்புரவி
சகதேவனுக்குப்பின் ஏழு நாட்கள் கடந்து நகுலன் விராடநகரியை சென்றடைந்தான். அரண்மனையின் குதிரைக்கொட்டிலில் தோலாடையும் கையில் சவுக்குமாக வந்து அவன் பணிந்து நின்றபோது தொலைவிலிருந்து அவனைக் கண்ட புரவிகள் திரும்பி நோக்கின. இரு...