தினசரி தொகுப்புகள்: June 11, 2017
இரு காந்திகள்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச்...
தாயார்பாதம்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடிதங்களின் பயனாக அறம் தொகுதியில் ஏழு கதைகள் வாசித்தேன். தெளிவான சித்தரிப்பு, சிந்தனைக்கு விருந்து.
1967-70இல் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் என் அலுவலக பணியறையை பகிர்ந்துகொண்டவர் D G R செல்வநாயகம்....
வெற்றி -கடிதங்கள் 9
ஜெ,
படுப்பாளா?, எவ்ளளவு பணம் கொடுத்தால் படுப்பாள்?, பணக்காரனின் பண திமிரா? ஏழையின் தன்மானமா? ஆண்மகனின் ஆணவமா, பெண்ணின் கற்பா? வெற்றி பெறுவது எது? போன்ற அற்ப கேள்விகளுக்கு பதில் அல்ல "வெற்றி".
முக்கிய கதாபாத்திரம்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18
17. முகமுன்முகம்
மறுநாள் காலையில் முதலிருள் பொழுதிலேயே அர்ஜுனனும் தருமனும் பிறரிடம் விடைபெற்றுக் கிளம்பி காட்டுக்குள் சென்று மறைந்தனர். பீமன் அப்பால் துணைநிற்க திரௌபதி கண்ணீர் என ஊறி வழிந்த மலையிடுக்கு ஒன்றில் இலைகோட்டி...