2017 June 10

தினசரி தொகுப்புகள்: June 10, 2017

மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்

  நான் இயல்பிலேயே கவிதை வாசகன் அல்லன். கவிதை பிடிக்கும், ரசிப்பேன். ஆயினும் தேடிச் சென்று வாசிப்பது கிடையாது. என் பிரியத்துக்கு உகந்த வடிவங்கள் சிறுகதையும், நாவலும் தான். இருப்பினும் ஒரு இளைப்பாறுதலுக்காக கவிதையை...

சபரியின் ‘வால்’ -தூயன்

தாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதைகளை மொழிபெயர்த்ததன் (உறைநிலைக்கு கீழே) வழியாகத்தான் சபரிநாதன் என்கிற பெயர் பரிச்சயம். அதன் பிறகு வால் தொகுப்பு வாசித்ததும் அவரின் முந்தைய தொகுப்பான களம் காலம் ஆட்டம் தேடி வாசித்தேன்....

வெற்றி -கடிதங்கள் 8

ஜெ, வணக்கங்கள் சமீபத்தில் கங்கா ஈஸ்வர் என்ற வாசகர் ஒருவர் சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்தை அதன் பாத்திரங்கள் வாயிலாக மிகவும் வித்தியாசமான முறையில் அணுகி இருந்தார். அது என்னை மிகவும் சிந்திக்க வைத்த...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17

16. பசுந்தளிர்ப்புள் விதர்ப்பத்தின் எல்லையை காட்டுப்பாதையினூடாக பாண்டவரும் திரௌபதியும் கடந்துசென்றனர். காட்டு விலங்குகளின் கால்களால் வரையப்பட்டு வேடர்களால் தீட்டப்பட்ட அப்பாதையில் எல்லைக்காவல் என ஏதுமிருக்கவில்லை. ஒருவர் பின் ஒருவரென காலடியோசை சூழ்ந்தொலிக்க உடலெங்கும் விழிக்கூர்மை...