தினசரி தொகுப்புகள்: June 9, 2017
சபரிநாதன் நேர்காணல்
”தனது காலத்தின் அகச்சமநிலையை மீட்க முயல்வதுதான் கலையின் நோக்கம்.”
நேர்கண்டவர் : பிரவீண் பஃறுளி
சபரிநாதன் தமிழ் நவீன கவிதையில் அண்மையில் வெளிப்பட்டுள்ள ஒரு சுதந்திரமான குரல். இவரது கவிதைகள் தொண்ணூறுகளின் மாற்றங்களை ஒட்டி தமிழ்க்கவிதையில்...
வாசிப்பின் வெற்றி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் வெற்றி சிறுகதையை படித்து முடித்ததும் புதுமைப்பித்தனின் பொன்னகரம் நினைவுக்கு வந்தது. பொன்னகரம் கதை ஒரு பெண்ணின் கற்பு பற்றிய கதை மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன். புதுமைப்பித்தன் முதலில்...
ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –
ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை
கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்
ஜெயகாந்தன் தமிழ்விக்கி
அன்புள்ள ஜெமோ
உங்கள் தளத்தில் வெளிவந்த கங்கா ஈஸ்வர் எழுதிய கட்டுரையை இரண்டுமுறை வாசித்தேன். முதலில் அந்தக்கட்டுரையின் நீளமும் செறிவான மொழியும் நீங்களே...
சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்
அன்புள்ள சார்,
சென்ற மே மாத இறுதியில் அதுவும் இருநாட்களில், மூன்று வெவ்வேறு திசைகளிலிருந்து சபரிநாதன் கவிதைகளைப் பற்றி கவனிக்கத்தக்க குறிப்புகள் கிடைக்கப்பெற்றேன். முதலில் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது, மறுநாள் கவிஞர்.யுமாவாசுகி தன்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16
15. கைக்கொளல்
ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவு நூற்றுக்கணக்கான சிறு பிணக்குகளினூடாக நாளும் நாளுமென துளித்துளியாக வரையறுக்கப்படுகிறது. முதல்நாள் பின்னிரவில் கைபிணைத்து உடலொட்டிக் கிடக்கையில் தமயந்தி நளனிடம் “நமது அரசில் சுங்கம் எப்படி கணக்கிடப்படுகிறது?” என்று...