தினசரி தொகுப்புகள்: June 8, 2017

பச்சைப்பாம்பும் சிவப்புக்கண்ணும்

மலேசியாவில் சுவாமி பிரம்மானந்தா அனைவராலும் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படுபவர். அவருடைய குருமரபு நீண்ட வரலாறுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி என அவருடைய தொடர்ச்சியைச் சொல்லமுடியும் கெடா மாநிலத்திலுள்ள கூலிம்...

சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு

இனிய ஜெயம், நமது கவிதை விவாதக் கூடுகைகளில் தொடர்ந்து பங்கு கொண்டும் தினமும் ஏதேனும் ஒரு கவிதையுடன், அது குறித்த கட்டுரை உடன், உறவாடிக்கொண்டிருந்ததன் பயன், கவிஞர் தேவதச்சன் அவர்களுடன் உரையாடுகையில் முழுமை கொண்டது...

வெற்றியின் நிகழ்தகவுகள்

அன்புநிறை ஜெ, கண்களின் வலியும் செம்மையும் குறைந்திருக்கிறதா. மூன்று நாள் வெண்முரசை எட்டிப்படித்துக் கொண்டிருக்கிறேன். 'வெற்றி' தொடங்கி வைத்த விவாதம் நீர்க்கோலத்திலும் தொடர்ந்தது போல உணர்ந்தேன் - //திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால்...

சினிவா ஆச்சிபி

வணக்கம் நைஜீரீய எழத்தாளர் ச்சினுவா அச்சேபே யின் இரண்டு கதைகளை மொழியாக்கம் செய்துள்ளேன். ஒரு கதை சொல்வனத்தில் வெளியாகியுள்ளது. இரண்டாவதை என் தளத்தில் வெளியுட்டுள்ளேன் உங்கள் பார்வைக்கு வாக்காளர் இறந்தவனின் பாதை சதீஷ் கணேசன் *** அன்புள்ள சதீஷ் நேர்த்தியான வாசிப்பனுபவம் அளித்த மொழியாக்கம்....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15

14. அணிசூடுதல் “நெடுங்காலம் காத்திருந்து அடையப்பட்ட மணவுறவுகள் பெரும்பாலும் நிலைப்பதில்லை” என்று பிங்கலன் சொன்னான். “ஏனென்றால் மானுடர் அறியும் காலமென்பது இழப்புகளின் அறுபடா தொடர். உலகியலில் இழப்புகளைக் கொண்டுதான் பெறுபவை அளவிடப்படுகின்றன. இங்கு ஒருவன்...