தினசரி தொகுப்புகள்: June 5, 2017

சபரிநாதன் கவிதைகள் 2

    2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது பெற்ற சபரிநாதனின் கவிதைகள். அவருடைய வால் என்னும் தொகுப்பில் இருந்து   வகுப்பிலேயே மிக அழகான பெண் அவளை நாங்கள் எல்லோருமே காதலித்தோம் சீனியர் பலரும் ஆசிரியர் சிலரும்...

விஷ்ணுபுரம் கடிதம்

அன்புள்ள ஆசானுக்கு, நலம் தானே, விஷ்ணுபுரம் நூலை கடந்த பத்து நாட்களாக படித்து கொண்டு இருந்தேன் இப்போது தான் முடித்தேன். மணிமுடி படித்து விட்டு ஒரு வெறுமை தான் மனதில், பின் விஷ்ணுபுரம் என்னும் கனவில்...

வெற்றி -கடிதங்கள் 4

அன்புள்ள ஜெ சரவணகார்த்திகேயனின் பதிவு நன்றாக இருந்தது. அப்படியாகப்பட்ட லதா ஏன் நடந்ததை சொல்லிவிட்டுப் போகிறாள் என்ற கேள்வியும் எழுகிறது. தன் இறுதி நாட்களில் குற்றவுணர்வை தாங்காமல் சொல்லியிருப்பாள் என்ற எளிய முடிவுக்கு வரலாம். ஆனால்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12

11. இளநாகம் படைத்தலைவன் வஜ்ரகுண்டலனிடம் எல்லைகளை காத்து நிற்கும் பொறுப்பை அளித்து தலைமை அமைச்சர் கருணாகரரிடம் அரசுப்பொறுப்பை ஒப்படைத்தபின் மூன்று சிற்றமைச்சர்களும் சிறுகாவல்படையும் உடன்வர நளன் விதர்ப்பத்திற்கு கிளம்பினான். எல்லை ஊரான சம்பகிரியில் இருந்து...