தினசரி தொகுப்புகள்: June 4, 2017

சபரிநாதன் கவிதைகள்

இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது இவ்வருடம் கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது. வரும் ஜூன் 10 அன்று குமரகுருபரனின் பிறந்த நாள். அன்று சென்னையில் விழாவில் விருது வழங்கப்படும். வாசகர்களுக்காக அவருடைய வால் என்னும்...

பின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்

ஜெமோ, விஷ்ணுபுரம் தந்த மூளைக் களைப்பை போக்கிக்கொள்ள, பின்தொடரும் நிழலின் குரலை நாடியிருந்தேன். இன்னும் படித்து முடிக்கவில்லை. ம்ஹூம்...விஷ்ணுபுரத்தை விட களைப்பைத் தருகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் போட்டுத் தாக்குகிறது. மிகச் செறிவானவை. செரித்துக் கொள்ள கொஞ்சம்...

வெற்றி கடிதங்கள் 3

அன்பு ஜெ, நலம் என்று அறிகிறேன்... உங்கள் “வெற்றி” சிறுகதையை படித்தேன், பொதுவாகவே பெண் வெறுப்பு அதிகம் உள்ள இந்த சமூகத்தில் - சமீபமாக அவ்வெறுப்பினால் பெண்கள் அடையும் பாதிப்புகள் தான் எத்தனை - இப்படிப்பட்ட...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11

10. படைகொளல் விதர்ப்பத்தின் இளவரசி தமயந்திக்கு மணத்தன்னேற்பு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை பிற மன்னர்கள் அறிவதற்கு முன்னரே நளன் அறிந்தான். அவனிடம் அதை சொன்ன ஒற்றன் “திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு, அரசே. அன்றைய நாள் அந்தி...