தினசரி தொகுப்புகள்: June 3, 2017
குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு
2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் இலக்கிய விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது. இன்று கவனிக்கப்படும் இளங்கவிஞரான சபரிநாதன் ஏற்கனவே எழுதிய தேவதச்சன் கவிதைகளைக்குறித்த நீண்ட ஆய்வுக்கட்டுரை வாசகர்களின் கவனத்திற்கு வரவேண்டிய ஒன்று
சபரிநாதன்...
பட்டியல் போடுதல், இலக்கிய விமர்சனம்.
செவ்வியலும் இந்திய இலக்கியமும்
கால்கள், பாதைகள்
அன்புள்ள ஜெ.,
இந்த விவாத வரிசையில் மற்றுமொரு கேள்வி.
எழுத்தை நோக்கி வரும் அனைவருமே ஏதோவகையில் லட்சிய உணர்வுகளும் அறவுணர்வுகளும் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று நம்ப விழைகிறேன். சமகாலத்தின் லட்சிய அறத்தை...
வெற்றி –கடிதம் 2
வணக்கம் ஜெயமோகன்
ரொறொன்டோவிலிருந்து சுமதி. நலமாக இருக்கின்றீர்களா? உங்கள் ”வெற்றி” சிறுகதை வாசித்தேன், ஒரு காலகட்டத்தின் பதிவை அதாவது காஸ்மபொலிட்டன் கிளப் இன் ஆரம்பம், அங்கு வந்து செல்லும் ஆண்கள் எப்படியிருப்பார்கள், அங்கே என்ன...
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
9. ஊசலின் தாளம்
அரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில்...
எனது இன்றைய காந்தி –கடிதம்
அன்பின் ஜெ அவர்களுக்கு,
தங்களின் பதில் கடிதம் பேருவகை தந்தது..கூடவே நம்பிக்கையையும்..
தங்களை வாசிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் என் அறிதலின் ஆகப் பெரிய தடையாக எனது முன் முடிவுகளும் (உங்கள் மொழியில் வெற்று நம்பிக்கைகள்)நானே...