தினசரி தொகுப்புகள்: June 2, 2017

அப்துல் ரகுமான்: அஞ்சலி

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களை நான் 1988 வாக்கில் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் சந்தித்தேன். அதன்பின்னர் இருமுறை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. சுவாரசியமான உரையாடல்காரர். உருது, அரபு கவிதைகளில் மிகப்பெரிய ஈடுபாடு உடையவர்....

குமரகுருபரன் கவிதைவிருது

குமரகுருபரன் குமரகுருபரன் விருது மறைந்த குமரகுருபரனுக்கும் எனக்குமான உறவு விந்தையானது. என் நல்ல வாசகர். என்னை ஒரு மூத்தவனாக எண்ணியவர். ஆனால் இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறோம். அதுவும் மிகச்சம்பிரதாயமான சிலநிமிடச் சந்திப்பு.நான்குமுறை மட்டுமே தொலைபேசியில் பேசியிருக்கிறோம்....

சொல்வளர்காடு செம்பதிப்பு -கடிதங்கள்

அன்புள்ள ஜெ, ஒரு வார வெளியூர்ப் பயணம் முடிந்து நேற்று (27-May) இரவு வீடு திரும்பினேன். சற்று நேரம் பயண விவரங்களைப் பேசிய பின் மனைவியும் பிள்ளைகளும் "நீங்க ஆர்டர் செய்த புத்தகம் வந்து...

வெற்றி ஒரு கட்டுரை

  டியர் ஜெயமோகன், நலம் தானே? உங்களின் வெற்றி சிறுகதையை வாசித்தேன். பிடித்திருந்தது. அது பற்றிய என் பார்வை இங்கே: http://www.writercsk.com/2017/05/blog-post_31.html

வெற்றி -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ வெற்றி வாசித்தேன். அதைப்பற்றிய என் கருத்துக்களை பின்னர் எழுதுகிறேன். நான் வியப்பது ஒரு விஷயம் பற்றி. நான் அக்கதையை வாசிக்கச்சொன்ன அத்தனைபேரும் ‘முடிவ ஊகிச்சுட்டேன்ங்க’ என்றார்கள். சும்மா ராஜேஷ்குமார் வாசகர்கள் பாதிப்பேர்....

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9

8. அன்னங்கள் தமயந்தியின் இயல்புகளை நளனிடம் நாளுக்கொரு செய்தி என சொல்லிக்கொண்டிருந்தனர் ஒற்றர். எளிதில் சினப்பவள், சினந்தமையாலேயே கனிபவள். மாற்றுச்சொல் பொறுக்காதவள். நிகர் வைக்க ஒப்பாதவள். மகளிர்மன்றுகளை வெறுப்பவள். சேடியரன்றி பிற பெண்டிர் அவளுடன்...