2017 June

மாதாந்திர தொகுப்புகள்: June 2017

பிராமணர்களின் சாதிவெறி

அன்புள்ள ஜெ உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு பற்றி வாசித்தேன். பிராமணர்களின் சாதிவெறியை நீங்கள் பார்ப்பதே இல்லையா? சமூகவலைத்தளங்களில் உலவுங்கள், தெரியும். முடைநாற்றமெடுக்கும் சாதிவெறியை, எந்த அடிப்படை அறமும் இல்லாத கீழ்மையை, கணிசமான பிராமணர்கள் நேரடியாகவே...

மழைப்பயணம் 2017

  நாகர்கோயிலிலும் மழைதான். இருந்தாலும் முறைப்படி செய்யவேண்டியதைச் செய்துவிடுவோம் என மழைப்பயணம் செல்ல முடிவெடுத்திருக்கிறோம். இன்று மாலை ரயிலில் நானும் ஜான் பிரதாப்சிங்கும் திண்டுக்கல் செல்கிறோம். அங்கே கிருஷ்ணன், சக்திகிருஷ்ணன் கும்பல் எங்களை எடுத்துக்கொள்கிறது....

பொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்

ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் மூலமாக சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் உள்ள நாவல்களை வாசிக்க தொடங்களாம் என்று க.நா.சுப்ரமண்யம் அவர்களின் "பொய்த் தேவு " படிக்க ஆராம்பித்தேன். படிப்பதற்கு மிகவும் எளிய நடையில் தான்...

ஆரியர் வருகை -கடிதங்கள்

இனங்களும் மரபணுவும் பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். ஏற்கனவே திராவிட -ஆரிய இனம் பற்றிய சமீபத்திய கட்டுரையை "ஹிந்து ஆங்கில பதிப்பில்'கடந்த வாரம் படித்ததில் இருந்து அது பற்றிய தங்கள் கருத்தை கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்.இன்று.வாசகர் ஒருவர் எழுப்பிய...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37

36. புற்றமை நாகம் அணிச்சேடியர் இருவரும் சற்று விலகி தலைவணங்கி முடிந்துவிட்டதென்று அறிவிக்க சுதேஷ்ணை மீண்டும் ஒரு முறை ஆடியில் தன்னை பார்த்துவிட்டு எழுந்தாள். அவளுக்கு வலப்பக்கமாக நின்றிருந்த திரௌபதி “சற்று பொறுங்கள்!” என்று...

உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு

ஜெ, எஸ்.பி.உதயகுமாரின் இக்கருத்துக்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? https://m.facebook.com/story.php?story_fbid=1422050687818637&id=100000411583309 ராம் *** அன்புள்ள ராம், ரத்தினச்சுருக்கமாகச் சொல்லப்போனால் அசட்டுத்தனம். அரசியல்ரீதியாகச் சொல்லப்போனால் முதிராநாஸிஸம். ஆனால் இங்கே இந்தமாதிரி எதிர்ப்பரசியல் பேசப்போகிறவர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த குட்டையில்தான் சென்று விழுகிறார்கள். இன்னொரு உதாரணம் மறைந்த நம்மாழ்வார்.சிறுவயதிலேயே...

இந்த டீ சூடாறாதிருக்கட்டும்..

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு. நேற்று ஹம்பியில் உடைந்த கோபுரத்தை மழைமேகங்களின் பின்னனியில் புகைபடம் எடுக்க என் கேமராவில் நோக்கினேன். ஒரு கணம்தான் உடல் அதிர்ந்தது. ஒரு நிலைகுலைவு. அந்த அச்சம் ஏன் என தெரியவில்லை....

வெளி

மழையில் ஒரு காலைநடை சென்று வந்தேன். சற்றுத்தொலைவில் ஓர் உருவம் திடுக்கிடச்செய்தது. குமரகுருபரன். அதே நடை. புன்னகை வேறு. எப்படி விழாமலிருந்தேன் என்பதே ஆச்சரியம். அணுகிவந்தபோது இன்னொருவராக மாறினார். என்னிடம் “பார்வதிபுரத்துக்கு இப்டி...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நலமா!  நான் உங்களின் ஆரம்ப நிலை வாசகன் ,  நான் உங்களின் வாசகன் ஆவதற்கு மூல காரணம் தங்களின் தனிமனித அறமும் அது சார்ந்து இயங்கும் உங்கள் வாழ்வும் எழுத்தும், ஏனென்றால்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36

35. வேழமருப்பு சூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின்...