தினசரி தொகுப்புகள்: May 26, 2017
பெருவெள்ளம்
அன்பின் ஜெ.மோ அவர்களுக்கு வணக்கம்.
’புலம் பெயர்ந்த ஒரு நீண்ட கால வனவாசம்’ என் வாழ்விலும் கடந்துபோனது. அப்பொழுது தமிழக எழுத்தாளர்களைப் பற்றி ‘வாசிப்பு பழக்கமுள்ள’ பிரவாச மலையாளிகளிடம் அடிக்கடி புழங்கிய பெயர் தங்களுடையது. ...
கிளம்புதல் –கடலூர் சீனுவுக்கு
கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு’
‘கிளம்புதல் -ஒரு கடிதம்
அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்
அன்பின் சீனுவிற்கு,
ஒவ்வொருவருக்கெனவும் எழுதப்பட்டிருக்கும் ஜீவிதம் இப்படித்தான் இல்லையா? இதைத் தாண்டி...
கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த இரண்டு மாதங்களாகத்தான் தங்கள் இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கிறேன்.
தங்களுக்கு வரும் கடிதங்களும் வாசகர்களின் விசாலமான ஆர்வத்தையும், சிந்தனையையும் பிரதிபலிக்கின்றன. உ-ம் ஷண்முகவேல் என்று ஒரு ஓவியர் இவ்வளவு சிறந்த படைப்புகளை...
அமிர்தம் சூரியா உரைகள்
நண்பர் அமிர்தம் சூரியா இருபதாண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்த சிறிய நண்பர்குழுவில் ஒருவராக அறிமுகமானவர். அன்றைய நண்பர்களில் தொடர்ச்சியாக இலக்கிய ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். கல்கி வார இதழில் பணியாற்றுகிறார். அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகளை...
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
1. குருதிச்சாயல்
புலர்காலையில் காலடிச் சாலையின் ஓரமாக கட்டப்பட்டிருந்த வழிவிடுதி ஒன்றிலிருந்து பாண்டவர்களும் திரௌபதியும் கிளம்பினார்கள். முந்தையநாள் இரவு செறிந்த போதுதான் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அது அரசமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த சிறிய மரப்பட்டைக்கூரையிடப்பட்ட மண்...